TAMIL NADU KOOTHANALLUR KNRWEB  ISLAM MUSLIM THOWHEED THE ONENESS OF ALLAH. NOOR MOHIDEEN WEBSITE கூத்தாநல்லூர் இணையதளம் முஸ்லீம் இஸ்லாம் தமிழ் ஏகத்துவம் தவ்ஹீத் ஏகத்துவம் நூர்முஹைதீன் மருத்துவம் விழிப்புணர்வு

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

    

     

ஸஹீஹுல் புகாரியிலிருந்து…… (5640) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(5641. &.5642) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். (5643). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3 இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (5644). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இறைநம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (5645) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (5647). அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். 'தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். (5651).ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.10 (5652). அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலம்) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலம்) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். ...அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11

  

 

6 ஆண்டுகளுக்கு மேல் சவுதியில் வேலை பார்க்க அன்னாட்டு அரசு தடை விதிக்க திட்டமிடுகிறது  (News on 01-June-2011) 

இந்தியர்கள் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவில் ஆண்டாண்டு கணக்கில் வேலை பார்த்து வருகின்றன. எனவே சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் இந்தியர்கள் எண்ணிக்கை 20 லட்ச்சத்தை தாண்ட உள்ளது என குறிபித்தக்கது. இந்நிலையில் சவுதியில் 6 ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்த்து வரும் இந்தியர்கலூக்கு தடை விதிக்க அன் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் சவுதியில் வேலை பார்த்து வரு இந்தியர்கள் பெருபாலானோர் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சவுதியில் உள்ள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றும்,இது மிக அவசியமான ஒன்று என்றும், உள்ள்நாட்டினரை ஊக்குவுக்கும் வீதம் இந்த வேலை வாயிப்பு திட்டத்தை அரசு முடிவு செய்துள்ளது என்றும், சவுதியில் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வருபவர்களுக்கு தடை வித்திக்கபட வேண்டும் என்றும் , இந்த திட்டம் அமலுக்கு வந்த பின் பல நிருவனகளில் 6 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வருபவர்களுக்கு 5 மாதம் காலம் அவகாசம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பக்கி தெரிவித்துள்ளார். 

Thanks to: Thiruvai.com

____________________________________________________________________________________________

 

 

 

 

Useful articles

 

ஏகத்துவமும் போலி ஒற்றுமையும்?

Indian Centre For Islamic பினன்சே (ICIF)

தமிழக காவல் துறையில் பணிபுரிய 354 முஸ்லீம்களுக்கு அறிய வாய்ப்பு

Free loan to Muslims for Medical, Engg. courses (IDB offers)

மௌலூத் ஒரு பித்அத்' தேவ்பந்த் மதரஸா ஃபத்வா

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? அல்லாஹ்வைக் காண முடியுமா? 

 

உடல் நலம்

 

மக்களின் உயிரோடு விளையாடும் போலிகள்

பாதுகாப்பான தாய்மை (தாய்மை அடையும் பெண்கள் அவசியம்   -அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்)  

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை -குறைக்கிறது  

ப்ரஸ்ட் கான்சர் (மார்பகப் புற்றுநோய்)  

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை 

சிறுநீரகக் கற்கள் எப்படி ஏற்படுகிறது? அதன் வகைகள் யாவை? 

‌சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்  

அடிக்கடி தலைவலியா? வேண்டாம் வலி மாத்திரை. வலிக்கு

-சீரியசான காரணங்கள் இருக்கலாம். டாக்டரை அனுகுங்கள்  

சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள் 

உ‌திர‌ப் போ‌க்கை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த   

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் 

மேலும் படிக்க Click here>> உடல் நலம்

 

____________________________________________________________________________________________

Common Misconceptions about Islam

 

(1) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கண்மனி நபி(ஸல்) அவர்களின்  திருமணம் பற்றி:

(பால்ய விவாக மாற்றம் வெரும் 21 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. Ex : பாரதி கண்ணம்மாவின் திருமணம் 8 வயதில் நடந்தது. மேலும் படிக்க...)  

(2) Allah is the God for Muslims?

(3) இஸ்லாத்தில் பலதர மணம் ஏன் அனுமதிக்கப்படுகிறது

(4) பெண்களுக்கு ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அனுமதி இல்லை?  

(5) ஏன் முஸ்லீம்கள் உயிர்களை கொண்று புசிக்கின்றனர்? இது அனியாயம் அல்லவா?

(6) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

(7) முஸ்லீம்கள் தீவிரவாதிகளா?

(8) முஸ்லீம் அல்லாதவர்களை ஏன் காபிர்கள் என்று அழைக்கின்றீர்கள்? 

(9) குர்ஆனில் இறைவன் தன்னை "நாங்கள்" என்று தன்னை குறிப்பிடுகிறானே? அப்படியென்றால் கடவுள் ஒன்றிற்கு மேற்பட்டவனாக தானே பொருள்?

(10) பூமி தட்டை என்றல்லவா உங்கள் குர்ஆன் சொல்கிறது, இது அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறதே?

(11) கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பது அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று சொல்கிறீர்கள், ஆனால் நவீன காலத்தில் அல்ட்ராசோனோகிராஃபி மூலம் தெரிந்து விடுகிறதே?

(12) சுவர்கவாதி ஆண்களுக்கு ஹீர் என்ற அழகிய பெண்கள் கிடைப்பதாக இருந்தால், சுவர்க்க வாதி பெண்களின் நிலை என்ன?

(13) வானங்களும் பூமியும் 6 நாட்களில் படைக்கப்பட்டதாக குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் சூரா புஸ்ஸிலத் இல் 8 நாட்கள் என்று இருக்கிறதே

to be continued..(InshaAllah)

____________________________________________________________________________________________

பொதுச்செய்திகள்

காசோலைகளில் (cheque) மாற்றங்கள்:-

 

இதுவரையில் காசோலைகளில்(cheque) எழுத்துப்பிழையால் ஏதேனும் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம்(signature) இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) மாற்றம் கொண்டு வந்துள்ளது.வரும் ஜூலை ஒன்றாம்(01/07/2010) தேதியில் இருந்து காசோலைகளில்(cheque) நீங்கள் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால் அந்த காசோலை(cheque) செல்லாது. அபராதமும்(fine) விதிக்கப்படலாம். எனவே காசோலை(cheque) நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள்.

Thanks முத்துப்பேட்டை S.முஹைதீன்  

 

____________________________________________________________________________________________

 

 

 

______________________________________________________

________________________________

إِيَّاك نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِين

(இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே உதவியும் தேடுகிறோம்)

 

 

My website can also be viewed as www.noormohideen.yolasite.com (or) www.koothanallur.tk (or) www.knrweb.co.cc அன்பர்களே. இந்த வளைத்தளம் நம் சமுதாயத்திற்காகவே உருவாக்கப்பட்டது. ஆகையால் நீங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் பயனுள்ள கருத்துக்கள், கட்டுறைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் எதுவாக இருந்தாலும் எனக்கு அனுப்பவும். இன்ஷா அல்லாஹ் பதிவிடுகிறேன்.

 

 

                -- ஒன்றுபடுவோம் --

முஸ்லிம்கள் பல்வேறு கொள்கைகளில் வேறுபட்டாலும், குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும், இதுவே நம் சமுதாய மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாக அமைய முடியும்....(மேலும் படிக்க)

 

____________________________________

To know about Islam

Islam Tomorrow

Share Islam

Islam Tube

Turn to Islam

 

________________________

முக்கிய இனைப்புகள்

 

கண்மனி நாயகம் (ஸல்) (Eg)

கண்மனி நபி(ஸல்) (Eg)

Biography of Prophet (PBUH)

PEACE T.V

Islamic Research Foundation

இஸ்லாம் குரல்

கூத்தாநல்லூர் ஆன்லைன்.காம்

இஸ்லாம் கல்வி

தினமும் ஓதுவோம் திருக்குர்ஆன்

முக்தஸர் சஹீஹுல் புகாரி

சத்திய மார்க்கம்

சுவனத்தென்றல்

An Islamic Paradise's Blog

Nidur.Info

நபிமொழி தொகுப்பு

இறுதி இறை வேதம்

அத்தாட்சிகள்

பிரார்த்தனை பேழை

வாஞ்ஜூர் Islam History

Dr.ஜாகிர் நாயக் (Fan site)

மக்கா மஸ்ஜித்.காம்

குர்ஆனின் குரல்

Muslim world (by Mr.Mohd)

அல் அமான் இளைஞர் இயக்கம் (KNR)

கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்

நோட்டன்தாஹிர்அலி

கூத்தாநல்லூர் சிங்கப்பூர் அஸோசியேஷன்

கூத்தாநல்லூர் இனையதளம்

The Chennai Info

KNR முஸ்லீம்களின் கூட்டமைப்பு

அதிரை போஸ்ட்

ஜமால் முஹம்மது கல்லூரி (திருச்சி)

தமிழ் நாடு அனைத்து கல்லூரிகள்

Trichy Passport Office

சமுதாய உரிமை

 

 

சமுதாய நல அமைப்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம்(T.M.M.K)

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(P.F.I)

____________________________________  

About me:

 

Noor Mohideen (S/O P.P. Md Zakkaria)

United Arab Emirates

noor@mail.org 

____________________________________      

 

மாணவ மாணவிகளே!

அடுத்து என்ன படிக்கலாம்?, எங்கே படிக்கலாம்? மற்றும் அனைத்து விதமான தகவல்கள்  இங்கே உங்கள்  பள்ளி மற்றும் கல்லூரியை தேடுங்கள்.

 

 

 

Welcome to Turn to Islam

அருமை சகோதரனே! சகோதரியே! 

இன்றும் உங்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இறைவனை 5 வேளை தொழுதிட

இந்த கணமே முடிவெடுங்கள், இதுவரை செய்த பாவங்களுக்காக மன்னிப்பு தேடுங்கள். உயிர் தொண்டைகுழியை அடைந்துவிட்டால் மன்னிப்பும் இல்லை, மீண்டும் ஒரு வாய்ப்பும் இல்லை.

Dear Brothers & Sisters,

It is not too late even now, Start praying today, be prepared for the hereafter, Thank Allah for he has given you today as a chance to change your way.  Don’t forget you are nearer to death minute by minute. 

_____________________________________

 

 

Watch  D e e n   S h o w

Islamic Show  for  Muslims  and  Non-Muslims 

 

 

அவசர இரத்த தேவைக்கு

தொடர்புகொள்ள  (தமுமுக)

 ____________________________________

வட சென்னை மாவட்டம்
M.S.Md.முஸ்தபா-09841511867

தென் சென்னை மாவட்டம்
V.இக்பால் - 09710255103

திருவள்ளுர் மாவட்டம்
S.ரஹமத்துல்லஹ்-09840698580

காஞ்சிபுரம் மாவட்டம்
M.K.பஷீர்-09444150596

விழுப்புரம் மாவட்டம்
M.பாருக்-09944738870

திருவண்ணாமலை மாவட்டம்
L.இப்ராஹிம்-09345120042

திருச்சி மாவட்டம்
Dr, F.மொய்தீன் சாலிஹ்-09843707764

புதுக்கோட்டை மாவட்டம்
M.ரஹீம் தலீப்-9842564009

சிவகங்கை மாவட்டம்
A.நூருல் ஹஸன்-9976150300

மதுரை மாவட்டம்
V.M.அப்துல் ரஃபி-9994168100

விருதுநகர் மாவட்டம்
M.A.அப்துல் ஹக்கீம்-9842527164

நெல்லை மாவட்டம்
K.தாஹிர் உஸாமா-9443581365

கடலூர் மாவட்டம்
H.நூருல் அமீன்-9865789796

நாகை {வ} மாவட்டம்
M.K.ஜாபீர் உசேன்-9443920358

நாகை {தெ} மாவட்டம்
M.M.தாஹிர்-9842409770

தஞ்சை {வ} மாவட்டம்
A.S.யாசீன் முஹம்மது-9442227211

ராம்நாட் {வ} மாவட்டம்
J.மைதீன்-9994024725

ராம்நாட் {ம} மாவட்டம்
P.அன்வர் அலி-9894337511

ரம்நாட் {தெ} மாவட்டம்
S.ஹாஜா முகைதீன்-9942379196

தூத்துக்குடி மாவட்டம்
J.கித்ரு முஹம்மது-9865835860

சேலம் மாவட்டம்
S.A.சையது மூஸா-9994050096

ஈரோடு மாவட்டம்
N.S.சம்சுத்தீன்-9842788999

கோவை மாவட்டம்
A.S.நிஜாமுத்தீன்-9894078064

திண்டுக்கல் மாவட்டம்
M.அபூபக்கர்-9443941750

தர்மபுரி மாவட்டம்
T.P.பைரோஸ்-9842726081

கிருஷ்ணகிரி மாவட்டம்
A.சாதிக் பாஷா-9442248366

திருவாரூர் மாவட்டம்
S.அப்துல் காதர்-9942003111

காரைக்கால் மாவட்டம்
கபீர்-9865791876

வேலூர் மாவட்டம்
P.ஷஹாபுதீன்-9842325390

தேனி மாவட்டம்
M.ஹஸன்-9786796586

நீலகிரி மாவட்டம்
M.முஹம்மது சலீம்-9842041502

கன்னியாகுமரி மாவட்டம்
M.செய்யது அலி-9842566633

நம் எதிரிகளின் பொருட்களை புறக்கனிப்போம் !!!

 

இஸ்லாத்தை பற்றி அவதூறுகளையும் கீழ்தரமான விமர்ச்சனங்களையும்  பரப்பிவரும் பாசிச இணையதள கும்பல்களுக்கு சகோ.P.J யின்  பகிரங்க அழைப்பு. சந்தேகங்களை கேளுங்கள் இல்லையேல் ...........மூடுங்கள்

 

 

___________________________________

 

Thanks for your visit(s)..

Make a Free Website with Yola.