உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு

எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) – 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக இருக்கவேண்டும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து… 80 முதல் 140 மி. கிராம் சதவீதத்துக்குக் குறைவாக இருக்கவேண்டும்.

கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு…

எதுவும் சாப்பிடாமல்….80 முதல் 120 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து140 முதல் 160 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.

முக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வரும்போது தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். காபிடீபால்சிகரெட்மது மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

சர்க்கரை நோயாளிகளாக இருக்கும் நிலையில்சாப்பிட்ட பின் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்தே ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும்.