வாக்களர் பட்டியலில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை வேண்டும் என்றே சேர்க்காமல் விட்டுவிடும் போக்கு தொட்ரகிறது.அதே நேரத்தில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அலட்சிய போக்கோடு நடந்து வருகின்றனர்.நமது அரசியல் உரிமைகளை பெற நாம் வாக்களர் ஆவது முக்கியம்.எனவே உடனடியாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வோம்.மாணவரணியினர் இது குறித்து நோட்டீஸ் அடிப்பதோடு தனிநபர் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வாக்களர் பட்டியலில் பெயரை சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க

http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp